நாங்கூர் புருஷோத்த பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு புருஷோத்த பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, நாங்கூர், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:புருஷோத்தப்பெருமாள்
தாயார்:புருஷோத்த நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மமோத்ஸ்தவம், 11 கருடசேவை , பவித்ரோத்ஸவம்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நாங்கூர் புருஷோத்த பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், நாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் புருஷோத்தப்பெருமாள், புருஷோத்த நாயகி சன்னதிகளும், சேனை முதலியார், ராமர், மணவாளமாமுனி, கருடர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] பங்குனி மாதம் பிரம்மமோத்ஸ்தவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை, ஆவணி மாதம் 11 கருடசேவை , பவித்ரோத்ஸவம் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. [[தை மாதம்]] 2-ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. பாஞ்சராத்திர முறைப்படி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)