திருமங்கலம் குருநாதர்சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு குருநாதர்சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:குருநாதன் கோவில் தெரு, திருமங்கலம், திருமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமங்கலம்
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:குருநாத சுவாமி
தாயார்:அங்காள ஈஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமங்கலம் குருநாதர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திருமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் குருநாத சுவாமி, அங்காள ஈஸ்வரி சன்னதிகளும், வீரபத்திர சுவாமி, இருளப்பசுவாமி, மாயாண்டி சுவாமி, கருப்பண சுவாமி, சன்னாசி சுவாமி, ராக்காயி அம்மன், பேச்சி அம்மன், சோணை சுவாமி, சங்கிலி சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)