மாநில நெடுஞ்சாலை 162 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 162 அல்லது எஸ்.எச்-162 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் வட கோவை என்னும் இடத்தையும்,செட்டிபாளையம் என்ற இடத்தையும் இணைக்கும் வட கோவை - இராமநாதபுரம்- செட்டிபாளையம் சாலை (வழி) லக்ஷ்மி ஆலை ஆகும்.இதன் நீளம் 18.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]