என். சவுந்தர்ராஜன்
என். சவுந்தரராஜன் (N. Soundararajan) ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]