பொன்மணி வைரமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்மணி வைரமுத்து (Ponmani Vairamuthu) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் தண்டுறை என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவை மணமுடித்தவர்.[1] வானம்பாடி இயக்கப் பெண் கவிஞர் ஆவார். பொன்மணி வைரமுத்து கவிதைகள் (1991),[2] மீண்டும் சரஸ்வதி (2000)[3] ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/19521-. பார்த்த நாள்: 9 January 2024. 
  2. வைரமுத்து, பொன்மணி (1992), பொன்மணி வைரமுத்து கவிதைகள், சூர்யா, பார்க்கப்பட்ட நாள் 2024-01-04
  3. வைரமுத்து, பொன்மணி (2000), மீண்டும் சரஸ்வதி, சூர்யா வெளியீடு, பார்க்கப்பட்ட நாள் 2024-01-09
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மணி_வைரமுத்து&oldid=3864807" இலிருந்து மீள்விக்கப்பட்டது