கே. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு(1915-10-22)22 அக்டோபர் 1915
கோட்டயம், கேரளம்
இறப்பு6 மார்ச்சு 2011(2011-03-06) (அகவை 95)
சென்னை, தமிழ்நாடு
பணிஎழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (1943-2009)

கே. கிருஷ்ணமூர்த்தி (K. Krishnamurthy; 22 அக்டோபர் 1915 – 6 மார்ச் 2011)[1] என்பவர் இந்திய எழுத்தாளரும், வெளியீட்டாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் கணவரும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மருமகனும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1915 அக்டோபர் 22 அன்று கோட்டயத்தில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி கோட்டயம், பல்கலைக்கழக கல்லூரி திருவனந்தபுரம் , மாநிலக் கல்லூரி, சென்னை மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார் . 1940 ஆம் ஆண்டில், கிருஷ்ணமூர்த்தி ஒரு எழுத்தாளராக ஒரு வாழ்க்கையைத் தொடர இந்தியாவுக்குத் திரும்பினார். ஆனால் இவரது கட்டுரையினை முக்கிய வெளியீட்டாளர்கள் நிராகரித்தபோது, தனது சொந்த புத்தக விற்பனை மற்றும் வெளியீட்டு நிறுவனத்தைத் துவக்கினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிருஷ்ணமூர்த்தி 1943இல் இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தியின் ஒரே மகள் லட்சுமியை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கிருஷ்ணமூர்த்தி&oldid=3170024" இலிருந்து மீள்விக்கப்பட்டது