கே. ஆர். விஸ்வநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஆர். விசுவநாதன் (K. R. Viswanathan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த அய்யாவும் 1952 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற இருவராவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._விஸ்வநாதன்&oldid=3456467" இலிருந்து மீள்விக்கப்பட்டது