குட்டி கு. காவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டி. கு. காவேரி அம்மாள் (1879 - 1961) மதுரை மாநகரத்தில் அத்வைத வேதாந்திகளில் சிறந்த சௌராட்டிர பெண்மணி.

கல்வி[தொகு]

மதுரையில் உள்ள சிறீபிரம்மானந்த மடத்தில் வேதாந்த பாடம் கேட்டவர்.

சிறப்பு[தொகு]

  • சௌராட்டிர இலக்கியத்தின் முதல் பெண் நூலாசிரியராகத் திகழ்ந்தவர்.
  • வேதாந்த பாடங்களை முதன்முதலில் வசனநடையில் எழுதியவர்

படைப்புகள்[தொகு]

  • சௌராட்டிர இலக்கியத்தின் அரிதான வசனநடையில் எழுதப்பட்ட வேதாந்த விசாரணைகள் (1954)
  • ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை முதன்முதலில் சௌராட்டிர மொழியில் மொழிபெயர்த்து உரை எழுதியவர்.

குருபூசை[தொகு]

இவருடைய சமாதிக்கோவில் அழகர்கோவில்சாலையில் உள்ள கடாச்சநேந்தல் கிராமத்தில் உள்ளது. ஆண்டுதோறும் அவருக்குக் குருபூசை நடக்கிறது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ்நாட்டில் சௌராட்டிரர்: முழுவரலாறு, கே.ஆர்.சேதுராமன், கே.எஸ்.மீரா, சென்னை, மூன்றாம் பதிப்பு 2008, ப.145
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_கு._காவேரி&oldid=2783715" இலிருந்து மீள்விக்கப்பட்டது