நராந்தகன் - தேவாந்தகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான தேவாந்தகனைக் கொல்லும் அங்கதன்
இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான நராந்தகனைக் கொல்லும் அங்கதன்


நராந்தகன் மற்றும் தேவாந்தகன், (Narantaka-Devantaka) இராமாயணக் காவியம் கூறும் இராவணனின் ஏழு மகன்களில் இரட்டையர் ஆவார்கள்.

இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நரந்தாகனையும், தேவாந்தகனையும் வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நராந்தகன்_-_தேவாந்தகன்&oldid=3824049" இலிருந்து மீள்விக்கப்பட்டது