பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் மும்பாயில் இடம்பெற்ற பாரிய போராட்டம் ஒன்றாகும். 1982 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று தொழிற்சங்கத் தலைவர் தத்தா சமந்தாவின் கீழ் பம்பாயில் உள்ள ஆலைத் தொழிலாளர்கள் பெரும் ஜவுளி வேலை நிறுத்தப் பணியாற்றினர். வேலைநிறுத்தத்திற்கான நோக்கம் போனஸ் மற்றும் ஊதியங்களில் அதிகரிப்பது ஆகும். 240,000 தொழிலாளர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் பம்பாயில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Great Mumbai Textile Strike... 25 Years On". Rediff.com India Limited. 2007-01-18. http://www.rediff.com/news/2007/jan/18sld2.htm. பார்த்த நாள்: 2008-11-20. 
  2. Praveen Swami (April 14–27, 2001). "A raw deal and desperation". Frontline (magazine) (The Hindu) 18 (08). http://www.hinduonnet.com/fline/fl1808/18081030.htm. பார்த்த நாள்: 2008-11-20.