10ஆம் உலக சாரண ஜம்போறி (11th World Scout Jamboree) 1959 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது பிலிப்பின்சு நாட்டில் இடம்பெற்றது. இதில் 12,203 பேர் கலந்துகொண்டனர். இதன் உத்தியோகபூர்வ கருப்பொருள் "நாளைய தினத்தை இன்றே கட்டியெழுப்பல்" என்பதாகும்.[1] கனடா மற்றும் ஐரோப்பாவின் வெளியே நடந்த முதல் உலக சாரண ஜம்போறி இதுவே ஆகும்.