10ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10ஆம் உலக சாரண ஜம்போறி
கருப்பொருள்நாளைய தினத்தை இன்றே கட்டியெழுப்பல்
நாடுபிலிப்பின்சு
நிறுவப்பட்டல்1959
Membership12,203 பேர்
முன்
9ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
11ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal


10ஆம் உலக சாரண ஜம்போறி (11th World Scout Jamboree) 1959 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது பிலிப்பின்சு நாட்டில் இடம்பெற்றது. இதில் 12,203 பேர் கலந்துகொண்டனர். இதன் உத்தியோகபூர்வ கருப்பொருள் "நாளைய தினத்தை இன்றே கட்டியெழுப்பல்" என்பதாகும்.[1] கனடா மற்றும் ஐரோப்பாவின் வெளியே நடந்த முதல் உலக சாரண ஜம்போறி இதுவே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. World Scout Bureau (January 2008). "World Scout Jamborees History". World Scout Bureau. Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=10ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3585811" இலிருந்து மீள்விக்கப்பட்டது