பஞ்ச கிருத்தியத் தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச கிருத்தியத் தாண்டவம் என்பது சைவசமயக் கடவுளான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் தொழிலினை அடைப்படையாகக் கொண்டு தொகுக்கப்படும் பிரிவாகும். இதனைப் பற்றி பரத சூடாமணியில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாண்டவங்கள் பயன்கள் மற்றும் சுவையைப் பற்றி விளைந்தன என்று கூறப்படுகிறது.[1]

  1. அகோர தாண்டவம்[1]
  2. ஊர்த்தவ தாண்டவம்[1]
  3. ஆச்சர்ய தாண்டவம்[1]
  4. ஆனந்தத் தாண்டவம்[1]
  5. செந்தர்ய தாண்டவம்[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன் - பக்கம் 15