1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து

ஆள்கூறுகள்: 28°18′33″S 153°07′04″E / 28.309156°S 153.117789°E / -28.309156; 153.117789
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து
விபத்துக்குள்ளான "சடின்சன் மாடல் ஏ" மாதிரியான வானூர்தி
விபத்தின் சுருக்கம்
நாள்1937, பிப்ரவரி 19
சுருக்கம்நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி
இடம்லாமிங்டன் தேசிய பூங்கா
28°18′33″S 153°07′04″E / 28.309156°S 153.117789°E / -28.309156; 153.117789
பயணிகள்5
ஊழியர்2 (விமானிகள்)
காயமுற்றோர்2
உயிரிழப்புகள்5; இரு விமானிகள் மற்றும் 2 பயணிகள் விபத்தில் இறந்தனர்(மீட்டபோது உயிர் பிழைத்து பின்பு இறந்தார்)
தப்பியவர்கள்3; பயணிகளில் ஒருவரும் மீட்டபோது உயிர் பிழைத்து பின்பு இறந்தார்
வானூர்தி வகை"சடின்சன் மாடல் ஏ"
வானூர்தி பெயர்"பிரிஸ்பேன் நகரம்" '
இயக்கம்ஆத்திரேலிய ஏர்லைன்சு
வானூர்தி பதிவுVH-UHH
பறப்பு புறப்பாடுஆர்ச்சர்பில்டு விமான நிலையம், பிரிஸ்பேன்,  ஆத்திரேலியா
நிறுத்தம்லிஸ்மூர் விமான நிலையம், லிஸ்மூர்  ஆத்திரேலியா
சேருமிடம்சிட்னி விமான நிலையம், சிட்னி,  ஆத்திரேலியா

1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து (1937 Airlines of Australia Stinson crash) எனும் இது, 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும். ஆத்திரேலிய ஏர்லைன்சுக்கு சொந்தமான "ஸ்டின்சன் மாடல் ஏ" (Stinson Model A) வகையைச் சார்ந்த, "பிரிஸ்பேன் நகரம்" (City of Brisbane) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேனிலிருந்து - அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமுமான சிட்னிக்கு 2 விமானிகள், மற்றும் 5 பயணிகளையும் சுமந்துச் சென்ற அவ்வானூர்தி காணாமல்போனது. பின்பு, விபத்துக்குள்ளானதாக அறியப்பட்ட அந்த வானூர்தி விபத்தில், இரு விமானிகளும், இரண்டு பயணிகளும் கொல்லப்பட்டனர். மேலும், அவ்வானூர்தி விபத்தில் எஞ்சியிருந்த மூன்று பயணிகளில் ஒருவர், முதலுதவிக்கு முயற்சிக்கும் போது பலியானார்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ASN Wikibase Occurrence # 28526". aviation-safety.net - 1996-2016. Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.