முழுநீறு பூசிய முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழுநீறு பூசிய முனிவர் என்போர் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிவச் சின்னங்களில் ஒன்றான திருநீறு அணிந்திருக்கும் அடியவர்களையும் சிவபெருமானாக சைவர்கள் எண்ணுகிறார்கள். உடல் முழுமைக்கும் திருநீறு அணைந்த முனிவர்களை திருத்தொண்டர் தொகையில் தொகை அடியார்களாக குறிப்பிட்டுள்ளார்கள்.

திருநீறு[தொகு]

நீறு, பஷ்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் போன்ற பெயர்களால் திருநீறு அழைக்கப்படுகிறது.

குரு பூசை[தொகு]

முழுநீறு பூசிய முனிவர்களுக்கு பங்குனி மாதத்தின் இறுதி நாளை குரு பூசை நாளாக சைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=104

வெளி இணைப்புகள்[தொகு]

பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுநீறு_பூசிய_முனிவர்&oldid=3395114" இலிருந்து மீள்விக்கப்பட்டது