எல்லப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பகவதி அம்மன் கோவில்

எல்லப்பாளையம் (Ellapalayam) என்பது தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள விவசாயம் சார்ந்த ஒரு கிராமம் ஆகும். மேலும் இது ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம் ஊராட்சியின் தலைமைக் கிராமம் ஆகும்.[1]. இங்கு நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் வாழை போன்றவை அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. ஈரோட்டிலிருந்து நகரப் பேருந்து எண் 38, இந்த ஊர் வழியாக அம்மன்கோவில் வரை செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லப்பாளையம்&oldid=3758374" இலிருந்து மீள்விக்கப்பட்டது