பாண்டிமழவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டிமழவன் என்பவன் பாண்டியநாட்டு குலசேகர சிங்கையாரியன் என்னும் இளவரசனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்று யாழ்ப்பாண அரசராக முடிசூட்டி யாழ்ப்பாண அரசு தோன்ற காரணமாய் இருந்தவன்.[1][2]

வரலாறு[தொகு]

இவன் தமிழ்நாட்டின் பொன்பற்றியூரை சேர்ந்தவனென கைலாய மாலை, வைபவமாலை போன்ற நூல்கள் கூறுகின்றன. அதனால் இவனை பொன்பற்றியூர் பாண்டிமழவன் எனக்கூறுகின்றனர்.

மூல நூல்கள்[தொகு]

  1. முத்துராச கவிராசர். கைலாயமாலை. noolaham.net. http://www.noolaham.net/project/02/101/101.htm. 
  2. மயில்வாகனப் புலவர். யாழ்ப்பாண வைபவ மாலை. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். http://www.noolaham.net/project/03/256/256.pdf. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிமழவன்&oldid=2076616" இலிருந்து மீள்விக்கப்பட்டது