களுத்துறைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களுத்துறைக் கோட்டை
களுத்துறை, இலங்கை
இடச்சு செதுக்கு வேலை, 1672
களுத்துறைக் கோட்டை is located in இலங்கை
களுத்துறைக் கோட்டை
களுத்துறைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°35′13″N 79°57′37″E / 6.587070°N 79.960175°E / 6.587070; 79.960175
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டது
இட வரலாறு
கட்டிய காலம் 1622
கட்டியவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்

களுத்துறைக் கோட்டை (Kalutara fort) 1622 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.[1] இது களுத்துறையில் அமைந்திருந்தது.

1574 இல், போர்த்துக்கேயப் படையினர் கொழும்பின் தென் பகுதியில் இருந்த சமய வழிபாட்டிடங்களை அழித்தனர். 1594 இல் போர்த்துக்கேயப் படையினர் களுத்துறை நகரைக் கைப்பற்றினர். 1622 இல், அவர்களால் கன்கதில விகாரை அழிக்கப்பட்ட இடத்தில் கோட்டை கட்டப்பட்டது.[2] இது சீதாவக்கை அரசன் முதலாம் ராஜசிங்கனால் கைப்பற்றப்பட்டது. பின்பு இடச்சுக்காரரினால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு, மீண்டும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Kalutara : Diyambetalawa – Caletvre – Calleture". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2014.
  2. "Kalutara District". Ceylon Today. 11 November 2012. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=களுத்துறைக்_கோட்டை&oldid=3909484" இலிருந்து மீள்விக்கப்பட்டது