பார்கவி ராவ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பார்கவி ராவ் | |
---|---|
பிறப்பு | 14 ஆகஸ்ட் 1944 பெல்லாரி, கர்நாடகா |
இறப்பு | 23 May 2008 ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் |
தொழில் | எழுத்தாளர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் |
தேசியம் | இந்தியா |
வகை | புனைகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நூரெல்லா பான்டா |
பார்கவி பிரபஞ்சன் ராவ் (14 ஆகஸ்ட் 1955- 23 மே 2008) சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் கிரீஷ் கர்னாட் எழுதிய பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் எழுதிய நூறு சிறுகதைகளைத் தொகுத்து, மொழிபெயர்த்து இவர் எழுதிய நூரெல்லா பான்டா தெலுங்கு மொழி இலக்கியத்தின் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் 23 மே 2008ல் காலமானார்.