மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
குறிக்கோளுரை | இருளில் இருந்து ஒளியை நோக்கி |
---|---|
வகை | இருபாலர் பயிலும் அரசினர் தன்னாட்சி கல்லூரி |
உருவாக்கம் | 1857 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | சி. திருசெல்வம் |
அமைவிடம் | , , |
இணையதளம் | hhrajahs.com |
மேன்மைமிகு மன்னர் கல்லூரி
- இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1857ஆம் ஆண்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் இராமச்சந்திர தொண்டைமானால் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4] இக்கல்லூரி, "மகாராஜா கல்லூரி" எனவும் பரவலாக அறியப்படுகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Colleges in Tamil Nadu
- ↑ கல்விமலர்.தினமலர்
- ↑ "மேன்மைமிகு மன்னர் கல்லூரி". Archived from the original on 2015-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
- ↑ Kalvimalar.dinamalar.com