மருவத்தூர் (திருவாரூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியலூர் மாவட்டத்திலும் மருவத்தூர் என்ற ஊர் உள்ளது!

மருவத்தூர் என்னும் ஊர் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு அருகே பட்டம், மல்லியாங்கரை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. நெல், பயறு, பருத்தி போன்றவை இங்கே விளைவிக்கப்படுகின்றன. மருவத்தூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள அரித்துவாரமங்கலம் என்னும் கிராமத்தில்தான் புகழ்பெற்ற தவில் கலைஞர் திரு. ஏ.கே.பழனிவேல் அவர்கள் பிறந்தார். மருவத்தூர் கிராமம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருந்தது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருவத்தூர்_(திருவாரூர்)&oldid=2011403" இலிருந்து மீள்விக்கப்பட்டது