ஆகத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஆகத்தா
புனித ஆகத்தா கொடுமைபடுத்தப்பட்ட நிகழ்வு
கன்னி மற்றும் மறைசாட்சி
பிறப்புகி.பி. 231[1]
கேற்றனியா அல்லது பலெர்மோ, சிசிலி
இறப்புகி.பி. 251
கேற்றனியா, சிசிலி
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
Oriental Orthodoxy
திருவிழாபெப்ரவரி 5
சித்தரிக்கப்படும் வகைகத்தரிகள், இடுக்கி, தட்டின் மேல் மார்பகம்
பாதுகாவல்சிசிலி, ஆலயத்தில் மணி ஒலிப்பவர்கள்; மார்பக புற்றுநோய், ரொட்டி விற்பனையாளர், கேற்றனியா,சிசிலி, தீக்கு எதிராக[2] நிலநடுக்கம், எட்னா எரிமலை வெடிப்பு; தீ, நகை விற்பனையாளர்கள்; மறைசாட்சி, இயற்கை சீற்றங்கள், செவிலியர், பலெர்மோ,சிசிலி ; கற்பழிக்கப்பட்டவர்கள், சான் மரீனோ; single laywomen; கருவுற இயலாதவர்கள்; சித்திரவதைக்கு உட்பட்டவர்கள், எரிமலை வெடிப்பு; பாலுட்டும் செவிலியர்; ஜமரமலா, ஸ்பெயின்
சர்ச்சை(கள்)ரோமானிய பேரரசர்களை வணங்க மறுப்பு, கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம், கற்பழிப்பு மற்றும் கன்னிதன்மை நிலைநாட்டுவதற்காக போராடுபவர்கள்

ஆகத்தா(கி.பி.231 – கி.பி.251) என்பவள் கிறிஸ்தவ புனிதை மற்றும் கன்னி மறைசாட்சி ஆவாள். அவளது நினைவு தினம் பிப்ரவரி 5 ஆகும். ஆகத்தா சிசிலியிலுள்ள கேற்றனியாவில் பிறந்தார். சுமார் கி.பி. 251-ல் மறைசாட்சியாக உயிர்நீத்தார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. D'Arrigo, Santo. Il Martirio di Santa Agata (Catania) 1985
  2. Catholic Culture
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்தா&oldid=2940800" இலிருந்து மீள்விக்கப்பட்டது