இருபிறப்பி
இருபிறப்பி அல்லது இருபிறப்பிச் சொல் (Hybrid or Hybrid word) என்பது இரு வெவ்வேறு மொழிகளின் பகுதிகள் சேர்ந்து உருவாகும் சொல் ஆகும்.
தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் இருபிறப்பிகள்[தொகு]
- திருமதி: திரு + மதி = திருமதி. இது திரு என்னும் தமிழ்ச் சொல்லும் பெண்பாலை உணர்த்தும் மதி (மதீ) என்னும் வடசொல்லும் இணைந்த இருபிறப்பி ஆகும்.[1] இதற்கு இணையான தமிழ்ச் சொல் திருவாட்டி ஆகும்.[1]
- சக்களத்தி: சக்களத்தி = சகக்களத்தி.[2]
- கோவலன்: கோவலன் = கோபாலன்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். செந்தமிழ்ச் சிறப்பு. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=189&pno=4.
- ↑ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். தமிழ் வரலாறு. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=194&pno=142.
- ↑ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். வண்ணனை மொழிநூலின் வழுவியல். http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=205&pno=41.