பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியல் உருவியத்தில், பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் பயனிலை முதலாவதாகவும், எழுவாய் இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். போகிறான் கண்ணன் வீட்டுக்கு என்ற வடிவம் இந்த வகையைச் சார்ந்தது. எ.செ.ப, எ.ப.செ என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது கூடிய அளவு மொழிகளின் காணப்படும் சொல் ஒழுங்கு இதுவே.

ப.எ.செ மொழிகள்[தொகு]

சொல்
ஒழுங்கு
தமிழ்
ஒப்புமை
மொழிகளின்
வீதம்
எ.கா
மொழிகள்
எ.செ.ப "அனுமன் சீதையை கண்டான்." 45% 45
 
பஷ்தூ, இலத்தீன், சப்பானியம், ஆப்பிரிக்கானாசு
எ.ப.செ "அனுமன் கண்டான் சீதையை." 42% 42
 
ஆங்கிலம், அவுசா, மாண்டரின், உருசியம்
ப.எ.செ "கண்டான் அனுமன் சீதையை." 9% 9
 
விவிலிய எபிரேயம், ஐரியம், பிலிப்பினோ, துவாரெக்
ப.செ.எ "கண்டான் சீதையை அனுமன்." 3% 3
 
மலகாசி, பவுரே
செ.ப.எ "சீதையை கண்டான் அனுமன்." 1% 1
 
அப்பாலை?, இக்சுக்காரியானா?
செ.எ.ப "சீதையை அனுமன் கண்டான்." 0% வராவோ

உலக மொழிகளிலுள்ள சொல் ஒழுங்கின் அலையெண் பரம்பல்
1980ல் ரஸ்செல் எஸ். தொம்லின் என்பவரால் அளவிடப்பட்டது.[1][2]

செமிட்டிக் மொழிகள், செல்டிக் மொழிகள், பல இடையமெரிக்க மொழிகள் போன்றவை ப.செ.எ சொல் ஒழுங்கு கொண்ட மொழிகள். இவை தவிர பின்வரும் மொழிக்குடும்பங்களிலும் பல மொழிகள் ப.செ.எ வகையைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Introducing English Linguistics International Student Edition by Charles F. Meyer
  2. Russell Tomlin, "Basic Word Order: Functional Principles", Croom Helm, London, 1986, page 22