கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடமுழுக்கின் முதல் நாள் விநாயகர் கோயில்

கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாணயக்காரத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாணயக்காரத்தெருவில் ராஜராஜேந்திரன்பேட்டையில் உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவார்.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 7.6.2015 அன்று காலை நடைபெற்றது.[1] இரவு விநாயகரின் சிறப்பு வீதியுலா நடைபெற்றது. 2014இல் பாலாலயம் செய்யப்பட்ட இக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் முதல் இரு நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. கும்பகோணத்தில் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா, தினமணி, 9.6.2015