பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

பாப்பா கே. எஸ். வெங்கடராமையா ("Papa" K. S. Venkataramaiah, 12 செப்டம்பர் 1901 – 1972) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி[தொகு]

இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.[1]

இசை வாழ்க்கை[தொகு]

இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் [2], செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்[1]:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்[1].

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Papa Iyer's lingering music". தி இந்து. 21 டிசம்பர் 2001. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. " Chembai's Sidemen". Archived from the original on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-17.
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.