பேச்சு:தண்டாரணியம்
- வாய்பாடு என்பதே சரி. வாய்ப்பாடு எனின் வாய்த்துன்பம்.
- கூட என்னும் துணைவினையைப் பிரிப்பது பிழை. என்றாலும் தமிழின் வளர்ச்சி கருதி விட்ட0உவிடலாம்.
- உட்பட, உள்பட - இரண்டும் சரியானவை. --Sengai Podhuvan (பேச்சு) 11:30, 15 மார்ச் 2015 (UTC)