ரவீந்திர குமார் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரவீந்திர குமார் பாண்டே, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959ஆம் ஆண்டின் ஜனவரி இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கிரீடீஹ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினோராவது மக்களவையிலும், பன்னிரண்டாவது மக்களவையிலும், பதின்மூன்றாவது மக்களவையிலும், பதினான்காவது மக்களவையிலும், பதினைந்தாவது மக்களவையிலும், பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_குமார்_பாண்டே&oldid=3569479" இலிருந்து மீள்விக்கப்பட்டது