கண்ணதாசன் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணதாசன் பதிப்பகம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் நிறுவனமாகும். இந்நிறுவனம் காந்தி கண்ணதாசனால் 1977இல் கீதா சமாஜம் என்ற பெயரில் தொடங்கப்பட்டதாகும். இவர் கவிஞர் கண்ணதாசனின் மகன் ஆவார். [1]

இப்பதிப்பகத்தின் முதல் நூல் துன்பங்களிலிருந்து விடுதலை ஆகும். [2] இப்பதிப்பகத்தில் கவிஞர் கண்ணதாசனின் நூல்களும், ஏனைய எழுத்தாளர்களின் நூல்கள் அச்சு நூல், மின்நூல், ஒலி நூல் என பல்வேறு வடிவங்களில் விற்கப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://kannadasanpathippagam.com/index.php?route=information/information&information_id=4 பரணிடப்பட்டது 2015-02-14 at the வந்தவழி இயந்திரம் கண்ணதாசன் பதிப்பகம்
  2. http://andhimazhai.com/news/view/seo-title-2839.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணதாசன்_பதிப்பகம்&oldid=3594186" இலிருந்து மீள்விக்கப்பட்டது