குவளை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால மன்னர்கள் வழங்கிய விருதுகளில் ஒன்று தாமரை. இது விறலி, பாடினி முதலான பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. கொல்லிமலையை ஆண்ட ஓரி அரசன் இந்த விருதினை வழங்கியதாகப் புலவர் வன்பரணர் குறிப்பிடுகிறார். [1]

இந்தப் பூ குளத்துக் குளிர்ந்த நீரில் பூக்காத்து. தலையில் சூட்டப்படும் ஒருவகை அணிகலன். வெண்ணிற வெள்ளி நாரால் தொடுக்கப்பட்டது. இப்படி இந்தப் பூவானது அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. ஆதன் ஓரி
    மாரி வண் கொடை காணிய, நன்றும்
    சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
    பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
    வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
    யானை இனத்தொடு பெற்றனர் (புறநானூறு 153)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவளை_விருது&oldid=1772671" இலிருந்து மீள்விக்கப்பட்டது