சந்திரகாந்து பாவுராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரகாந்து பாவுராவ், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் அவுரங்காபாத் நகரில் பிறந்து, அங்கேயே வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்து_பாவுராவ்&oldid=3552846" இலிருந்து மீள்விக்கப்பட்டது