பி. தத்தாத்திரேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டாரு தத்தாத்திரேயா
2017-இல் பண்டாரு தத்தாத்திரேயா
20வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 செப்டம்பர் 2019
முன்னையவர்கல்ராஜ் மிஸ்ரா
இணை அமைச்சர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 2014 – 1 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
பின்னவர்சந்தோஷ் கங்க்வார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்அஞ்சன் குமார் யாதவ்
பின்னவர்ஜி. கிஷன் ரெட்டி
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
10 மார்ச் 1998 – 16 மே 2004
முன்னையவர்பி. வி. இராஜேஷ்வர் இராவ்
பின்னவர்அஞ்சன் குமார் யாதவ்
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
20 சூன் 1991 – 10 மே 1996
முன்னையவர்டி. மனேம்மா
பின்னவர்பி. வி. இராஜேஷ் ராவ்
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பண்டாரு தத்தாத்திரேயா

26 பெப்ரவரி 1947 (1947-02-26) (அகவை 77)
ஐதராபாத், பிரித்தானிய இந்தியா
(தற்கால தெலங்கானா, இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வசந்தா (m. 1989)
பிள்ளைகள்விஜயலெட்சுமி
பண்டாரு வைஷ்ணவி
பெற்றோர்s
  • பண்டாரௌ அஞ்சய்யா (father)
  • ஈஸ்வரம்மா (mother)
வாழிடம்(s)ராம்நகர், ஐதராபாத், தெலங்கான
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
தொழில்சமூக ஆர்வலர்
மந்திரி சபைவாஜ்பேயின் இரண்டாம் அமைச்சரவை
வாஜ்பேயின் மூன்றாம் அமைச்சரவை
மோடியின் முதல் அமைச்சரவை

பண்டாரு தத்தாத்திரேயா, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில், ஐதரபாத்தில் பிறந்தார். இவர் பதினாறாவது மக்களவையில் செகந்தராபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[2] இவர் 2014 முதல் 2017 முடிய மோடியின் முதல் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக பணியாற்றினார்.[3] பின்னர் கட்சிப்பணிக்காக பதவி விலகினார். பண்டாரு தத்தாத்ரேயா 11 செப்டம்பர் 2019 அன்று இமாச்சலப் பிரதேச ஆளுநராக பதவி ஏற்றார்.[4]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தத்தாத்திரேயா&oldid=3926438" இலிருந்து மீள்விக்கப்பட்டது