பேச்சு:எருமையூரன்
நார் அரி நறவின் எருமையூரன் எனக் கூறப்படுவதால் இவன் நறவு என்னும் ஊரைச் சேர்ந்தவன் எனலாம்.[1]
- நார் அரி நறவு என்பது பனை அல்லது தென்னை நாரினால் அரிக்கப்படும் கள்.
- இந்த நார் குறுக்கும் நெடுக்குமாகக் கம்பிச் சல்லடை போல் அமைந்திருக்கும்.
- இதனால் கள்ளை வடிகடுவர்.--Sengai Podhuvan (பேச்சு) 05:53, 13 சூலை 2014 (UTC)
- ↑ நக்கீரர் - அகம் 36,