நீர் மாசுபடுதல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீர் மாசுபடுதல் என்பது இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் விரும்பத் தகாத மாற்றங்களை நீரில் ஏற்படுவதே நீர் மாசுபடுதல் என்று பொருள்.
வீட்டுக்கழிவுகள் - வீட்டுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர்க்குழாய்கள்
பூச்சிகொல்லிகள் - பூச்சிகொல்லிகளும் வேளாண்மை கழிவுகளும்.
நீரினால் காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமலை, டைபாய்டு போன்ற நோய்கள் உண்டாகின்றன.
மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசுவாதலில் முட்டை இட்டு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
நீர் மாசுபடும் காரணகள்[தொகு]
- இயற்கைக் காரணகள் : நீர் நிலைக்களில் கரிம மற்றும் கனிமப் பொருட்கள் சிதைவுறுதல்,நீர் நிலைகள் மாசுபட பெரிதும் வழி வகுக்கிறது.
- செயற்கை காரணகள் : தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீர், விவசாயம், சாக்கடை நீர்,வீட்டுக் கழிவு நீர்,கதிரியக்கநீர்க் கழிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் நீர் போன்றவைகள் நீரை மாசுபடுத்துகிறது.
நீர் மாசுபடுத்திகள்[தொகு]
- வீட்டுக் கழிவு நீர்
- தொழிற்சாலைக் கழிவுநீர்
- விவசாயக் கழிவுகள்
- மிதைவையுயிரிகளின் மலர்ச்சி
- டிடர்ஜெண்டுகள்
- எண்ணெய்
- கன உலோகங்கள்
- நுண்ணுயிரிகள்
கனிமப் பொருள்களால் மாசுறுதல்[தொகு]
அமிலங்கள், காரங்கள், கரையக்கூடிய உப்புக்கள் முதலியவற்றைக்களால் நீர் மாசுபடுகிறது.
அமிலங்கள் மற்றும் காரங்கள்[தொகு]
பல தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மிகப் பொதுவான அமிலம் சல்ப்யூரிக் அமிலமாகும்.நெசவுத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து காரங்கள் கழிவுகளாக வெளியேறுகின்றன.
கரையக்கூடிய உப்புகள்[தொகு]
நீரில் உள்ள உப்புகளான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னிசியம், அயர்ன்,மாங்கனீஸ்