மலையமான் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் மலையமான் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நா. இராசகோபாலன் எனும் இயற்பெயருடைய இவர் நூலகத்துறையில் பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பெரும்புகழ் எறும்புகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையமான்_(எழுத்தாளர்)&oldid=3614098" இலிருந்து மீள்விக்கப்பட்டது