சிலாமேகவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாமேகவண்ணன்
அனுராதபுர அரசன்
ஆட்சிகிபி 614 - கிபி 623
முன்னிருந்தவர்மூன்றாம் மொக்கல்லானன்
மூன்றாம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்

சிலாமேகவண்ணன் அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி. 614 தொடக்கம் 623 வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் மொக்கல்லானனின் பின்னர் ஆட்சி யேறினான், இவனின் பின் இவனது மகனான மூன்றாம் அக்கபோதி ஆட்சிக்கு வந்தான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

சிலாமேகவண்ணன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மூன்றாம் மொக்கல்லானன்
அநுராதபுர அரசராக
614–623
பின்னர்
மூன்றாம் அக்கபோதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாமேகவண்ணன்&oldid=1723134" இலிருந்து மீள்விக்கப்பட்டது