காம்ய கர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்ய கர்மம் என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு செய்யும் வேள்விகள், யக்ஞம், பூசைகள், மற்றும் விரதங்களை காம்ய கர்மம் என்று அழைக்கப்படுகிறது.[1][2][3]

உதவி நூல்[தொகு]

  • வேதாந்த சாரம், சுலோகம் 7, நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ய_கர்மம்&oldid=3913679" இலிருந்து மீள்விக்கப்பட்டது