கீழக்கல்பூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழக்கல்பூண்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கீழக்கல்பூண்டி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. இந்த ஊர் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் இரண்டு அரசுப் பள்ளிகளும், ஒரு தனியார் பள்ளியும் உள்ளன. இந்த ஊரின் பண்டைய பெயர் திருஞான சம்பந்த நல்லூர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்கல்பூண்டி&oldid=3550132" இலிருந்து மீள்விக்கப்பட்டது