சந்தனா நல்லலிங்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்தனா நல்லலிங்கம் இலங்கை பெண் எழுத்தாளரும், முருக பக்தரும் ஆவார். இவர் கதிர்காம முருகனைப்பற்றிய பிரபந்தங்களின் ஆய்வினை மேற்கொண்டார்.
வாழ்க்கை[தொகு]
இளமை[தொகு]
பண்டிதர் பூபாலன் என்பவருக்கும் பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா என்பவருக்கும், 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி கிழக்கு இலங்கையில் மகளாக பிறந்தவர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மாணவியாவார்.
படிப்பு[தொகு]
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாமணி பட்டம் (பி.ஏ), பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் (எம்.ஏ) ஆகியவை ஆகும்.
புத்தகம்[தொகு]
1994 இல் கொழும்பிலிருந்து வெளியான கதிர்காமப் பிரபந்தங்கள் 1995 வைகாசியில் சென்னையில் மறு அச்சிடப்பட்டது.