கி. பழநியப்பனார்
கி. பழநியப்பனார் அறநெறியண்ணல் பழனியப்பனார் என்று அறியப்படும் இவர் ஒரு தமிழ் ஆர்வலர், சிவநெறியாளர், சீர்திருத்தவாதி மற்றும் நூல் ஆசிரியரும் ஆவார்.[1]
வாழ்க்கை[தொகு]
திருநெல்வேலி பாளையங்கோட்டை வட்டம் கீழநத்தம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தை கிருஷ்ணப்பிள்ளை மதுரையில் புத்தக வணிகம் செய்து, விவேகாநந்தர் பெயரில் அச்சகம் நடத்தி வந்தார். பழ. நெடுமாறன் இவரது மகன்.
நூல்கள்[தொகு]
நாட்காட்டி[தொகு]
தமிழ் எண்களில் நாட்காட்டியை அறிமுகம் செய்தார்.
பொதுத் தொண்டு[தொகு]
- பழமுதிர்சோலை முருகன் கோயில் கட்டிடம் அமைய செயற்குழு ஆலோசனை
- திருவள்ளுவர் கழகம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "விவேகானந்தரையும், குறளையும் இல்லம்தோறும் கொண்டுசேர்த்தவர் பழனியப்பனார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2013.