கி. பழநியப்பனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. பழநியப்பனார் அறநெறியண்ணல் பழனியப்பனார் என்று அறியப்படும் இவர் ஒரு தமிழ் ஆர்வலர், சிவநெறியாளர், சீர்திருத்தவாதி மற்றும் நூல் ஆசிரியரும் ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

திருநெல்வேலி பாளையங்கோட்டை வட்டம் கீழநத்தம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தை கிருஷ்ணப்பிள்ளை மதுரையில் புத்தக வணிகம் செய்து, விவேகாநந்தர் பெயரில் அச்சகம் நடத்தி வந்தார். பழ. நெடுமாறன் இவரது மகன்.

நூல்கள்[தொகு]

சிவவழிபாடு (நூல்)

நாட்காட்டி[தொகு]

தமிழ் எண்களில் நாட்காட்டியை அறிமுகம் செய்தார்.

பொதுத் தொண்டு[தொகு]

  • பழமுதிர்சோலை முருகன் கோயில் கட்டிடம் அமைய செயற்குழு ஆலோசனை
  • திருவள்ளுவர் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "விவேகானந்தரையும், குறளையும் இல்லம்தோறும் கொண்டுசேர்த்தவர் பழனியப்பனார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._பழநியப்பனார்&oldid=3662463" இலிருந்து மீள்விக்கப்பட்டது