சுதர்சனம் நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதர்சனம் நாயுடு, தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவர் சகுந்தலா அம்மாள் பொறியியற் கல்லூரியை நிறுவினார். 2010 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சனம்_நாயுடு&oldid=2715436" இலிருந்து மீள்விக்கப்பட்டது