வடகுத்து

ஆள்கூறுகள்: 11°36′10″N 79°33′06″E / 11.602804°N 79.551659°E / 11.602804; 79.551659
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகுத்து
வடகுத்து
இருப்பிடம்: வடகுத்து

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°36′10″N 79°33′06″E / 11.602804°N 79.551659°E / 11.602804; 79.551659
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வடகுத்து (Vadakuthu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்[4][5].

அமைவிடம்[தொகு]

இவ்வூர் சென்னை - கும்பகோணம் 45C தேசிய நெடுஞ்சாலையில் வடலூரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அருகிலுள்ள நகரம்[தொகு]

நெய்வேலி

தொழில்[தொகு]

வேளாண்மை மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகுத்து&oldid=3591686" இலிருந்து மீள்விக்கப்பட்டது