கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணூர் டீலக்சு, டி. இ. வாசுதேவன் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். இது 1969 மே 16 ஆம் நாள் வெளியானது.[1]
நடிகர்கள்[தொகு]
பின்னணிப் பாடகர்கள்[தொகு]
பங்காற்றியோர்[தொகு]
- தயாரிப்பு - டி இ வாசுதேவன்
- இயக்கம் - எ பி ராஜ்
- சங்கீதம் - வி தட்சிணாமூர்த்தி
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
- கதை - வி தேவன்
- திரைக்கதை - எச் எல் புரம் சதானந்தன்
[1]
பாடல்கள்[தொகு]
எண் |
பாடல்கள் |
பாடியோர்
|
1 |
எத்ர சிரிச்சாலும் |
கே ஜே யேசுதாசு
|
2 |
வருமல்லோ ராவில் |
எஸ் ஜானகி
|
3 |
துள்ளியோடும் புள்ளிமானே நில்லு |
கே ஜே யேசுதாசு
|
4 |
கண்ணுண்டாயத் நின்னெ காணான் |
பி பி சீனிவாசு, பி லீலா
|
5 |
மறக்கான் கழியுமோ |
பி பி சீனிவாசு
|
6 |
தைப்பூய காவடியாட்டம் |
கே ஜே யேசுதாசு.[2]
|
7 |
என் முகபத்தெந்தொரு |
கே ஜே யேசுதாசு, பி பி சீனிவாசு.[1]
|
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]