தருபாதுக திச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருபாதுக திச்சன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சிகிமு.47
முன்னிருந்தவர்வடுகன்
நிலியன்
அரச குலம்விசய வம்சம்

தருபாதுக திச்சன், கி.மு. 47 ஆம் ஆண்டு இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த அரசன் ஆவான். இவனுக்கு முன்பு வடுகன் ஆட்சிபீடம் ஏறியிருந்தான். இவனுக்குப் பின் நிலியன் என்பவன் ஆட்சிபீடம் ஏற்னான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

தருபாதுக திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
வடுகன்
அனுராதபுர அரசன்
கி.மு. 47
பின்னர்
நிலியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருபாதுக_திச்சன்&oldid=1722953" இலிருந்து மீள்விக்கப்பட்டது