கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க-ரோமானிய உலகம் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளுக்கு இடையே நடந்த தொடர் போர்களே ரோம-பாரசீகப் போர்கள் ஆகும்.[1] கிமு 92-ஆம் ஆண்டு பார்த்தியப் பேரரசுக்கும் ரோமானிய குடியரசுக்கும் இடையே போர் மூண்டது.[2] பின்னர் தொடங்கிய பல்வேறு போர்கள், ரோமானியர்கள் மற்றும் சாசானியர்கள் இடையே தொடர்ந்து நடைபெற்றன. இந்த நெடும்போர்கள் அரபு இஸ்லாமியர்களின் படையெடுப்புடன் முடிவுக்கு வந்தன.
சான்றுகள்[தொகு]
- ↑ Howard-Johnston (2006), 1
- ↑ Ball (2000), 12–13; Dignas–Winter (2007), 9 (PDF)