பூம்புலியூர் நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூம்புலியூர் நாடம் [1] என்னும் நூல் இருந்த செய்தியைக் கல்வெட்டால் மட்டுமே அறியமுடிகிறது. இதனைப் பாடிய புலவர் 'வீரைப் பரசமய கோளரி மாமுனி' என்பவர். இவர் பாடிய மற்றொரு நூல் கன்னிவன புராணம். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்புலியூர்_நாடகம்&oldid=1488095" இலிருந்து மீள்விக்கப்பட்டது