வள்ளுவர் விருந்து (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவர் விருந்து என்னும் திருக்குறள் ஆய்வு நூல் ஜி. சுப்பிரமணிய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு 2003இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1]

ஆசிரியர் பல தமிழ் ஏடுகளில் வெளியிட்டிருந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலில் "வள்ளுவர் செய்த புரட்சி", "நாவுக்கரசும் திருவள்ளுவரும்", "திருக்குறட் புலி" போன்ற தலைப்புகளில் 27 கட்டுரைகள் உள்ளன.

குறிப்பு[தொகு]

  1. ஜி. சுப்பிரமணிய பிள்ளை, வள்ளுவர் விருந்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003, பக்கங்கள்: 312
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவர்_விருந்து_(நூல்)&oldid=3693883" இலிருந்து மீள்விக்கப்பட்டது