அன்பின் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி எம் எஸ் ஆரம்பப்பள்ளி மாணவ-மாணவியர்கள்

அன்பின் நகரம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள குக்கிராமமாகும். சுமார் 3000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கிராம மக்களில் சுமார் 1000 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.[சான்று தேவை] இங்குள்ள பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிவதையே வழக்கமாக கொன்டுள்ளனர். இங்கு ஓர் ஆரம்பப் பள்ளியும் அத்துடன் மூன்று கிறித்துவ சபைகளும் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரே சமயத்தையும் ஒரே இனத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

பி எம் எஸ் ஆரம்பப்பள்ளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பின்_நகரம்&oldid=1914474" இலிருந்து மீள்விக்கப்பட்டது