இ. சந்தோஷ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. சந்தோஷ் குமார்
தேசியம் இந்தியா
குடியுரிமை இந்தியா
பணிமேலாளர்
பணியகம்நேஷணல் இன்சூறன்ஸ் கம்பெனி
சமயம்இந்து
பெற்றோர்கோவிந்தன் குட்டி
விஜயலக்.ஷ்மி
வாழ்க்கைத்
துணை
ரோசிணி
பிள்ளைகள்அமல்
லக்.ஷ்மி
விருதுகள்கேரள சாகித்திய அக்காதமி விருது - 2012
நூறனாட் ஹனீப் விருது - 2013
கேரள பாலசாகித்திய கழக விருது - 2011

இ. சந்தோஷ் குமார் ஒரு மலையாள சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய அந்தனகாரனழி என்ற புதினத்திற்காக இலக்கிய விருது பெற்றுள்ளார்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் 1969 இல், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டிக்காட் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கோவிந்தன் குட்டி, விஜயலட்சுமி ஆவர். பட்டிக்காட் அரசு மேனிலைப் பள்ளியிலும், ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியிலும் சென் தோமஸ் கல்லூரியிலும் பயின்றார்.

படைப்புகள்[தொகு]

கதைகள்[தொகு]

  • ங்காலப்போஸ், கறன்ட் புக்ஸ் (2000)
  • மூன்ன் அந்தன்மார் ஆனயெ விவரிக்குன்னு, கறன்ட் புக்ஸ் (2003)
  • சாவுகளி, டி. ஸி. புக்ஸ் (2005)
  • மூன்னு விரலுகள், டி. ஸி. புக்ஸ் (2008)
  • நீசவேதம், டி.ஸி. புக்ஸ் (2010)
  • கதைகள், டி.ஸி. புக்ஸ் (2013)

நோவல்ʼ[தொகு]

  • அம்யூஸ்மென்ட் பார்க், என். பி. எஸ் கோட்டயம் (2002), டி. ஸி. பு³க்ஸ் (2006)
  • வாக்குகள், கறன்ட் புக்ஸ் (2007)
  • தங்கச்சன் மஞ்ஞக்காரன், க்ரீன் புக்ஸ் (2009)
  • அந்தகாரனழி, மாத்ருபூமி (2012)

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._சந்தோஷ்_குமார்&oldid=3233370" இலிருந்து மீள்விக்கப்பட்டது