தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாபனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

இறைவனை அருள் செய்யும் நிமிர்த்தமாக குறிப்பிட்ட மூர்த்தியில் எழுந்தருள வேண்டுவதாகும்.

கருவி நூல்[தொகு]

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபனம்&oldid=1452362" இலிருந்து மீள்விக்கப்பட்டது