தசோபசாரம்
தசோபசாரம் என்பது இந்து மதத்தில் இறைவனுக்கு செய்யப்படும் பத்துவகையான உபசார முறைகளாகும். வடமொழியில் தசம் என்பது பத்து என்ற எண்ணிக்கையை குறிக்கின்றது. உபசாரங்களை கிரியைகள் எனவும் கூறுவர், எனவே தசகிரியைகள் என்று மறுபெயரிட்டும் இது அழைக்கப்படுகிறது.
தரோபசார பட்டியல் கீழே,.
- ஆவாகனம்
- தாபனம்
- சந்நிதானம்
- சந்திரோதனம்
- அவகுண்டனம்
- தேனுமுத்திரை
- பாத்தியம்
- ஆசமனியம்
- அருக்கியம்
- புட்பதானம் [1]
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 82